நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.330.42 கோடி செலவிலான திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணல் குவாரி முறைகேடு வழக்கு நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்: அமலாக்கத்துறை முடிவு
பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் அனைத்துத்துறை ஜெயங்கொண்டத்தில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு கணிசமாக உள்ளது கோடையில் சென்னை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம், உலர் கழிவுகளின் செயலாக்க நிலையம் அமைக்க அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!
சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம், உலர் கழிவுகளின் செயலாக்க நிலையம்: நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை மறுசீரமைக்க ரூ.148.54 கோடிக்கு நிர்வாக அனுமதி: முதல்வர் உத்தரவு
காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
நீர்வளத்துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வகுப்பு
கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் : போக்குவரத்துத் துறை
டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சேதமான வீடுகள் பழுது நீக்கம், கட்டுமானத்திற்கு ரூ.45.84 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஊட்டியில் நாய்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும்: குடிநீர் வாரியம் தகவல்
ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு